sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

/

செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

செங்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்


ADDED : பிப் 07, 2024 08:12 AM

Google News

ADDED : பிப் 07, 2024 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல் அவிவ் :செங்கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீது, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில், அந்த கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், 2023 அக்., 7 முதல் மோதல் நடந்து வரும் நிலையில், செங்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த தாக்குதலை, ஏமனில் இருந்து செயல்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கடல் வழியாக சென்ற, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, ட்ரோன் வாயிலாக நேற்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில், கப்பலில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலை, ஹவுதி படையினர் நடத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us