sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி

/

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி


ADDED : ஜன 19, 2026 05:48 PM

Google News

ADDED : ஜன 19, 2026 05:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியன்னா: ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பரவியுள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் கடந்த சில நாட்களாக பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் இதில் சிக்கி ஒரு சிலர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரியாவின் பொங்காவு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நேற்று முன்தினம்( ஜனவரி 17)இரண்டு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்தர்வால்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி செக் குடியரசு நாட்டை சேர்ந்த3 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்த அவசர கால பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us