sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்

/

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்

1


UPDATED : பிப் 17, 2026 10:04 PM

ADDED : பிப் 17, 2026 08:41 PM

Google News

1

UPDATED : பிப் 17, 2026 10:04 PM ADDED : பிப் 17, 2026 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: பிரிட்டனில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

'பேஸ்புக், இஸ்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் ' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களால் குழந்தைகளின், மனநலம், உடல் நலம் பாதித்து வருவதாக சமீபகாலமாக உலகளவில் கவலை எழுந்துள்ளது. 'ஆன்லைன்' அபாயங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதல் நாடாக ஆஸ்திரேலியா, 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயினிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது. நாட்டில் சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் துவங்கப்பட்டதாகவும், விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும், பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us