sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கூடுதல் வரிவிதிப்பு வேண்டாம்; உறவுகளை சீர்குலைக்கும்: டிரம்புக்கு பைடன் அறிவுறுத்தல்

/

கூடுதல் வரிவிதிப்பு வேண்டாம்; உறவுகளை சீர்குலைக்கும்: டிரம்புக்கு பைடன் அறிவுறுத்தல்

கூடுதல் வரிவிதிப்பு வேண்டாம்; உறவுகளை சீர்குலைக்கும்: டிரம்புக்கு பைடன் அறிவுறுத்தல்

கூடுதல் வரிவிதிப்பு வேண்டாம்; உறவுகளை சீர்குலைக்கும்: டிரம்புக்கு பைடன் அறிவுறுத்தல்

11


ADDED : நவ 29, 2024 07:23 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:23 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்தால், உறவு பாதிக்கும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் டிரம்புக்கு அறிவுறுத்தி உள்ளார்.

வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில், கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆணையில் கையெழுத்துவிடுவேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: மெக்சிகோ மற்றும் கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு முறையை, டொனால்டு டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நான் நம்புகிறேன். இது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும். இதனால் பாதிப்பு வரும் என்று நான் நினைக்கிறேன்.

அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை உள்ளது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இரண்டு நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியது, மெக்சிகோ, கனடா நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us