sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

/

சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

சீனாவில் 14 மாடி கட்டடத்தில் தீ: 16 பேர் பலி; 75 பேர் பத்திரமாக மீட்பு

3


UPDATED : ஜூலை 18, 2024 10:16 AM

ADDED : ஜூலை 18, 2024 08:04 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2024 10:16 AM ADDED : ஜூலை 18, 2024 08:04 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ஜீங்: சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவிவ் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த மாலில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று இரவில் இங்கு ஒரு மாடியில் இருந்து தீ பரவியது. கரும்புகையுடன் நெருப்பு பிழம்பாக எரிந்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தீயணைப்பு படையினர் 300 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்தில் 16 பேர் பலியாகினர். 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடந்த தீ விபத்தில் 70 பேர் பலியாகினர்.






      Dinamalar
      Follow us