sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்

/

நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்

நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்

நிபந்தனையை ஏற்றால் அணுசக்தி பேச்சுக்கு தயார்


UPDATED : ஜூலை 13, 2025 08:22 PM

ADDED : ஜூலை 13, 2025 01:41 AM

Google News

UPDATED : ஜூலை 13, 2025 08:22 PM ADDED : ஜூலை 13, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

அணுசக்தி பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சில் ஈடுபட்டு வந்தது. யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. ஏனென்றால் யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால் அதை அணு ஆயுதமாக்க முடியும்.

இதற்கிடையே அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதை தொடர்ந்தே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொண்டது. இந்நிலையில், 'எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார்' என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று கூறினார்.






      Dinamalar
      Follow us