sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தார் அதிபர் அனுர குமார திசநாயகே

/

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தார் அதிபர் அனுர குமார திசநாயகே

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தார் அதிபர் அனுர குமார திசநாயகே

இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தார் அதிபர் அனுர குமார திசநாயகே


UPDATED : செப் 25, 2024 12:11 AM

ADDED : செப் 24, 2024 11:45 PM

Google News

UPDATED : செப் 25, 2024 12:11 AM ADDED : செப் 24, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டை கலைத்து இன்று (செப்.24) உத்தரவிட்டார் அதிபர் அனுர குமார திசநாயகே .

நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய, 54, பதவியேற்றார்.அவருக்கு அதிபர் அனுரா குமார திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவிட்டார். முன்னதாக தேர்தலில் கொடுத்த வக்குறுதியின் படி 11 மாதங்களுக்கு முன்பாகவே கலைக்கப்படுவதாகவும் புதிய தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us