sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

/

தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

8


ADDED : மார் 01, 2026 11:30 AM

Google News

8

ADDED : மார் 01, 2026 11:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் இன்று மிக கடுமையாக தாக்க போவதாக கூறியது. பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும். தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் பதில்

அதேநேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியதாவது: கமேனி படுகொலை பெருங்குற்றம். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் தராமல் ஓய மாட்டோம். பெரும் குற்றம் இளைத்தோர் வருத்தப்படும் வகையில் பதிலடி அமையும். நாங்கள் தரப் போகும் பதிலடி இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us