sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மேடையில் விழுந்த ட்ரோன்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் தேஜஸ்வி

/

மேடையில் விழுந்த ட்ரோன்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் தேஜஸ்வி

மேடையில் விழுந்த ட்ரோன்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் தேஜஸ்வி

மேடையில் விழுந்த ட்ரோன்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் தேஜஸ்வி


ADDED : ஜூன் 29, 2025 09:58 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசிய மேடையில், திடீரென ட்ரோன் ஒன்று விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தேஜஸ்வி காயமின்றி தப்பினார்.

பீஹாரின் காந்தி மைதானத்தில் வக்ப் சட்டத்துக்கு எதிரான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேஜஸ்வி மேடையின் முன் நின்று பேசி கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ட்ரோன் வந்து, மேடையில் விழுந்தது. இதனை கவனித்த, தேஜஸ்வி உடனடியாக கீழே குனிந்தார். இதனையடுத்து அவருக்கு எந்த காயமும் இன்றி தப்பினார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி., கூறுகையில், சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் வந்துள்ளது. அது போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். விரிவான விசாரணை நடத்தப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us