sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்

/

நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்

நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்

நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்; எலான் மஸ்க் உருக்கம்

3


ADDED : மார் 11, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:43 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்' என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்தார்.

சமூக வலைதளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தி வரும் ஊடகம் எக்ஸ் தளம். உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் எக்ஸ் தளம் நேற்று (மார்ச் 10) திடீரென முடங்கியது. பிற்பகல் 3.30 மணி முதல் 3.45 மணி வரை சிக்கல்களை எதிர்கொண்டதாக பயணிகள் தெரிவித்தனர். 15 நிமிடங்கள் கழித்து பிரச்னை சரியாகி எக்ஸ் தளம் செயல்பாட்டுக்கு வந்தது.

இது தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கை: எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இன்னும் தாக்குதல் நடந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்.

நிறைய ஆள் பலத்தை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பெரிய குழு அல்லது ஒரு நாடு சம்பந்தப்பட்டிருக்கலாம். சைபர் தாக்குதல் குறித்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us