sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு

/

முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு

முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு

முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு: எலான் மஸ்கிற்கு உத்தரவு

2


UPDATED : ஆக 17, 2024 02:55 AM

ADDED : ஆக 17, 2024 02:52 AM

Google News

UPDATED : ஆக 17, 2024 02:55 AM ADDED : ஆக 17, 2024 02:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியருக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எக்ஸ் வலைதள உரிமையாளரும், பெரும் பணக்காரருமான எலான் மஸ்கிற்கு அயர்லாந்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ரூனி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திடீரென இமெயில் வாயிலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரூனிக்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரூனி அயர்லாந்தில் உள்ள பணியிட தொடர்பு கமிஷன் எனப்படும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உரிய விசாரணையின்றி பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்கின் ‛எக்ஸ்‛ வலைதள நிறுவனத்திற்கு ( 602,640 அமெரிக்க டாலர்) ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us