sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

/

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பிரிட்டன் பிரதமருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

12


ADDED : ஏப் 10, 2025 06:26 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 06:26 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன் : பிரிட்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமரை நேற்று சந்தித்து, தாராள வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு, அரசு முறை பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று நடந்த, இந்தியா - பிரிட்டன் இடையேயான, 13வது பொருளாதார மற்றும் நிதி கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அந்நாட்டின் நிதி அமைச்சர் ரச்சல் ரீவ்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை துவங்குவது, பிரிட்டன் பல்கலைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து, இந்தியா - பிரிட்டன் இடையே இரு ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us