sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி

/

 இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி

 இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி

 இந்தோனேஷியா முதியோர் இல்லத்தில் தீ :16 பேர் உடல் கருகி பலி


ADDED : டிச 30, 2025 01:30 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் முதியோர்: இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் மனாடோ நகரில் உள்ள வெர்தா டமை முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அங்கு தங்கியிருந்த 16 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; 12 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரம், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us