sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கையின் 'மாஜி' அதிபருக்கு ஜாமின் கிடைத்தது

/

இலங்கையின் 'மாஜி' அதிபருக்கு ஜாமின் கிடைத்தது

இலங்கையின் 'மாஜி' அதிபருக்கு ஜாமின் கிடைத்தது

இலங்கையின் 'மாஜி' அதிபருக்கு ஜாமின் கிடைத்தது


ADDED : ஆக 27, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு:நமது அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபரும், 6 முறை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே, தன் பதவி காலத்தில் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை காரணம் காட்டி, அவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணை வருகிற அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.






      Dinamalar
      Follow us