ADDED : செப் 13, 2011 07:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோ படை அலுவலகம் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தினர்.
துப்பாக்கிச்சூடும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கனில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.