sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

/

6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!

3


UPDATED : பிப் 22, 2025 02:58 PM

ADDED : பிப் 22, 2025 02:56 PM

Google News

UPDATED : பிப் 22, 2025 02:58 PM ADDED : பிப் 22, 2025 02:56 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: இன்று (பிப்.,22) திட்டமிட்டப்படி 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ல் இஸ்ரேலிய ராணுவத்தினரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். அது முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் பிறகு அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, 6 இஸ்ரேல் பிணைக் கைதிகளில், இதுவரை 2 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. இவர்கள் இருவரும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் எலியா கோஹன், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் ஆகிய 4 பேர் இன்று விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் சிலர் ஹமாஸ் அமைப்பு பிடியில் உள்ளனர் அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us