sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

/

நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

2


ADDED : மே 01, 2024 01:53 PM

Google News

ADDED : மே 01, 2024 01:53 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிந்ததில், அந்த வழியாக சென்ற கார்கள் அதில் கவிழ்ந்து 19 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது மெய்ஜோவு நகர். இங்கு, சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, அந்நாட்டு நேரப்படி இன்று( மே 01) அதிகாலை 2 மணியளவில் அந்நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்தது.

இரவு நேரத்தில் சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us