sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

/

இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவை முந்தாவிட்டால் பெயரை மாற்றுகிறேன்: சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

3


ADDED : பிப் 25, 2025 05:16 PM

Google News

ADDED : பிப் 25, 2025 05:16 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ''வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்,'' என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பாகிஸ்தானின் தேரா காஜி கான் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை முந்தாவிட்டால், எனது பெயர் ஷெபாஸ் ஷெரீப் அல்ல. இந்தியாவை முந்தி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றுவோம்.

நான் நவாஸ் கானின் ஆதரவாளர். பதவியேற்ற போது அவர் அளித்த ஆசி எனக்கு ஊக்கம் அளித்து வருகிறது. நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி பாகிஸ்தானை சிறந்த நாடாக மாற்றி இந்தியாவை தோற்கடிப்போம். இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதும், அவரையும், பாகிஸ்தானையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us