sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

/

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்.,

35


UPDATED : மே 10, 2025 01:48 AM

ADDED : மே 10, 2025 01:31 AM

Google News

UPDATED : மே 10, 2025 01:48 AM ADDED : மே 10, 2025 01:31 AM

35


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது பாகிஸ்தான். ஆனால், ஐ.எம்.எப்., வழங்கும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டி, அதற்கான ஓட்டெடுப்பை புறக்கணித்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐ.எம்.எப்.,க்கு, பாக்., பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us