sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

/

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

பாகிஸ்தானில் இம்ரான் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

3


ADDED : ஜன 30, 2024 10:03 PM

Google News

ADDED : ஜன 30, 2024 10:03 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை கண்டித்து பலுசிஸ்தானில் நடந்த போராட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானின் பிரதான கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக மாஜி கிரிக்கெட் அணி கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் பாலுசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தான் தெஹ்ரிக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு வரும் பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் பரபரப்பு காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us