sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா - சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சு

/

இந்தியா - சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சு

இந்தியா - சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சு

இந்தியா - சீனா அதிகாரிகள் பீஜிங்கில் பேச்சு


ADDED : மார் 26, 2025 06:56 AM

Google News

ADDED : மார் 26, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா - சீனா இடையே பீஜிங் நகரில் நேற்று நடந்த எல்லை விவகாரங்கள் தொடர்பான, சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்பை, அடுத்த முறை டில்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பீஜிங்கில் நேற்று நடந்த சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தரப்பில் கிழக்காசிய நாடுகளின் விவகாரங்களுக்கான இணை செயலர் கவுரங்கலால் தாஸ் தலைமையிலான குழு பங்கேற்றது.அதுபோல, சீனா தரப்பில், அந்நாட்டின் வெளி விவகாரத்துறையின் எல்லை மற்றும் கடல் விவகார துறையின் தலைமை இயக்குனர் ேஹாங் லியாங் தலைமையிலான குழு பங்கேற்றது.






      Dinamalar
      Follow us