sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிகரெட்டால் 40 மல்லியன் மக்கள் பலி!

/

சிகரெட்டால் 40 மல்லியன் மக்கள் பலி!

சிகரெட்டால் 40 மல்லியன் மக்கள் பலி!

சிகரெட்டால் 40 மல்லியன் மக்கள் பலி!


ADDED : அக் 05, 2011 08:05 PM

Google News

ADDED : அக் 05, 2011 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக 2050ல் 40 மில்லியன் மக்கள் பலியாவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலை சார்பில் இந்தியவை சேர்ந்த மருத்துவர் சஞ்சய் பாது மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களது ஆய்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புகைப்பிடிக்கும் காரணமாக 2010 முதல் 2050 வரை 40 மில்லியன் மக்கள் பலியாõர்கள் என்றும், 18 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.








      Dinamalar
      Follow us