sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

/

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று இந்தியர் தற்கொலை

5


ADDED : ஏப் 29, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 10:14 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்ற இந்தியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ம.பி., மாநிலம் கேஆர் பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் என் கிக்கேரி(57). இவர் மைசூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஹோலோவோர்ல்ட் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது மனைவி ஸ்வேதா(44). இணை நிறுவனர். அமெரிக்காவில் இருந்த இவர்கள் 2017 ல் மைசூரு வந்து இந்த நிறுவனத்தை துவக்கினர். ஆனால், கோவிட் காரணமாக நிறுவனத்தை மூடிவிட்டு மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். வாஷிங்டன்னில் நியூகாஸ்டில் நகரில் வசித்து வந்தஇவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 24ம் தேதி வீட்டில், ஹர்ஷ்வர்தன், மனைவி மற்றும் 14 வயதான மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்த போது, மற்றொரு மகன் வீட்டை விட்டு சென்றதால், அவர் உயிர் தப்பினார். சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us