sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடா பிரதமர் ரேசிலிருந்து பின்வாங்கினார் கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

/

கனடா பிரதமர் ரேசிலிருந்து பின்வாங்கினார் கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

கனடா பிரதமர் ரேசிலிருந்து பின்வாங்கினார் கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

கனடா பிரதமர் ரேசிலிருந்து பின்வாங்கினார் கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

3


ADDED : ஜன 12, 2025 12:08 PM

Google News

ADDED : ஜன 12, 2025 12:08 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து கோவையை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா விலகி உள்ளார். தற்போது எம்.பி.,யாக இருக்கும் அவர், மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுகிறார். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், அக்கட்சி சார்பில், கனடா பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்பதால், கட்சித் தலைவராவதற்கு கடும் போட்டி நடக்கிறது.



கனடா பிரதமர் தேர்தலில், கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்திய மீடியாக்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, சிறப்பு கட்டுரைகள் நாளிதழ்களில் அதிகம் வெளியாகின. தற்போது அவர் பிரதமர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அனிதா இந்திரா அறிவித்தார்.

இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்களை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. தேர்தலில் நான் போட்டிட மாட்டேன். என்னை எம்.பி.,யாக்கிய ஓக்வில்லி தொகுதி மக்களுக்கு உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளாக நானும், எனது கணவரும் எங்கள் நான் குழந்தைகளை வளர்த்த அற்புதமான சமூகம். இந்த சமூக மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us