sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் சூதாட்ட மோசடி; இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு

/

அமெரிக்காவில் சூதாட்ட மோசடி; இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் சூதாட்ட மோசடி; இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் சூதாட்ட மோசடி; இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு

1


ADDED : ஏப் 12, 2025 10:14 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் மாபியா நடத்தும் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அரசியல் பிரமுகர் ஆனந்த் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் சூதாட்ட மோசடிகள் மூலம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாபியா நடத்தும் சூதாட்ட நடவடிக்கையில் பங்கேற்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 39 பேரில் 42 வயதான ஆனந்த் ஷாவும் ஒருவர்.மாநிலத்தில் 12 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

யார் இந்த ஆனந்த் ஷா?

நகராட்சி கவுன்சிலர் ஆனந்த் ஷா. நியூ ஜெர்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார்.

நியூயார்க் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் பார்க்கில் நகராட்சி கவுன்சிலராக இரண்டாவது முறையாகப் பணியாற்றினார்.

மேலும் நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் காப்பீட்டுப் பொறுப்பையும் வகித்தார்.






      Dinamalar
      Follow us