sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

/

இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?

4


UPDATED : மே 10, 2024 03:47 PM

ADDED : மே 10, 2024 03:03 PM

Google News

UPDATED : மே 10, 2024 03:47 PM ADDED : மே 10, 2024 03:03 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவுக்கான சீன தூதர் ஷூபியூஹாங் இன்று (மே-10) ல் டில்லி வந்து பொறுப்பேற்றார். டில்லி வந்த இவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். இவரது வருகையால் நீண்ட கால எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூபியூஹாங் சீனாவின் வெளியுறவு, நிதி துறை துணை அமைச்சராகவும், ஆப்கானிஸ்தான் , ரோமானியா நாட்டின் சீன தூதராகவும், பணியாற்றி உள்ளார் .

இந்தியா- சீனா இடையிலான லடாக் விவகாரம் தொடர்பான பல கட்ட பேச்சு நடந்துள்ளது. தற்போது புதிய தூதரால் மீண்டும் வேகமெடுக்கலாம் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us