sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

/

இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

9


ADDED : அக் 04, 2024 06:48 PM

Google News

ADDED : அக் 04, 2024 06:48 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: 'இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்' என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆட்சியைப் பிடித்தார். அவரை இன்று காலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் சந்தித்து பேசினார்.

இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:அதிபர் அனுரா குமார திசநாயகேவை சந்தித்தேன். இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோனை நடத்தினோம். இலங்கையின் பொருளாதார மறுகட்டமைப்பிற்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தினேன்.இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் ஹரிணி அமரசூர்யா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அந்நாட்டு அமைச்சர்கள், துாதர்கள், அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.






      Dinamalar
      Follow us