sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை

/

ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை

ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை

ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை


ADDED : பிப் 17, 2024 05:01 PM

Google News

ADDED : பிப் 17, 2024 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரானில் குடும்ப பிரச்னை காரணமாக தந்தை உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஈரானின் தெற்கு மாகாணமான கெர்மனில் உள்ள நகரம் ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க நபர், தந்தை மற்றும் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன மாதிரியான பிரச்னை என்பதும், சுட்டுக் கொன்றவரின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளியை சுட்டுக்கொன்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us