sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

/

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு

19


ADDED : அக் 02, 2024 06:33 AM

Google News

ADDED : அக் 02, 2024 06:33 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(அக்.,01) இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை டெல் அவிவ், ஜெருசெலம் நகரத்தின் மீது ஏவியது. உடனடியாக செயல்பட்ட இஸ்ரேல், தங்கள் குடிமக்களை சைரன்களை எழுப்பியும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியது. தற்போது லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us