sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அயர்லாந்து கேரள சிறுமி மீது இனவெறி தாக்குதல்

/

அயர்லாந்து கேரள சிறுமி மீது இனவெறி தாக்குதல்

அயர்லாந்து கேரள சிறுமி மீது இனவெறி தாக்குதல்

அயர்லாந்து கேரள சிறுமி மீது இனவெறி தாக்குதல்


ADDED : ஆக 08, 2025 01:44 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: அயர்லாந்தில், கேரளாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியான அயர்லாந்தில், இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அனுபா அச்சுதன் என்பவர் அங்கு நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டாக அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் அனுபா, அயர்லாந்து குடியுரிமையும் பெற்றிருக்கிறார்.

வாட்டர்போர்டு நகரில் உள்ள அனுபாவின் வீட்டின் வெளியே, 6 வயது மகள் நியா நவீன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இனரீதியாகவும் கண்டபடி பேசியுள்ளனர்.






      Dinamalar
      Follow us