sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

/

லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

16


ADDED : அக் 11, 2024 07:20 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:20 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ரூட்: லெபனானில் ஐ.நா., அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

காசாவில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் - இஸ்ரேல் ராணுவம் இடையேயான போர் ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று மாலை மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 22 பேர் கொல்லப்பட்டனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை (யுனிபில்) தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், யுனிபில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இருப்பினும், காயமடைந்த வீரர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை ஐ.நா., வெளியிடவில்லை.






      Dinamalar
      Follow us