sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு

/

 இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு

 இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு

 இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு


ADDED : டிச 22, 2025 12:09 AM

Google News

ADDED : டிச 22, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெல்: அவிவ்:: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில்: ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக கூறப்படும் மேற்கு கரையில், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் 19 குடியிருப்புகளை கட்ட, அந்நாட்டு அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.

இதன் வாயிலாக கடந்த இரு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய ஒப்புதலுக்கு பின், அந்தப் பகுதியில் உள்ள யூத குடியிருப்புகள் எண்ணிக்கை, 210 ஆக உயர்ந்துள்ளன.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஐ.நா.,வும் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்புகளை உருவாக்குவது சட்ட விரோதமானது என கருத்து தெரிவித்துள்ளன. ஆனால், வரலாற்று ரீதியில் தங்களுக்கு உரிமையுள்ள இடங்கள் என இஸ்ரேல் கூறி வருகிறது.






      Dinamalar
      Follow us