sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் 'ஆறுதல்' அமைதி பரிசு

/

 அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் 'ஆறுதல்' அமைதி பரிசு

 அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் 'ஆறுதல்' அமைதி பரிசு

 அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் 'ஆறுதல்' அமைதி பரிசு


ADDED : டிச 31, 2025 04:56 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: அமைதிக்காக நோபல் பரிசு கிடைக்காத விரக்தியில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இஸ்ரேல் ஆறுதல் பரிசு அறிவித்துள்ளது.

உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தி வரும் தனக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இவரின் பெயரை பரிந்துரை செய்த நிலையிலும், அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை.

இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் உயரிய குடிமகன் விருதான, 'இஸ்ரேல் பரிசு' அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். 'அமைதி' பிரிவில் முதன்முறையாக, இஸ்ரேல் அல்லாத ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நெதன்யாகு கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டிரம்ப் பல மரபுகளை உடைத்து உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

''அதனால் நாங்களும் ஒரு மரபை உடைக்க முடிவு செ ய்தோம். 80 ஆண்டுகளில் முதன்முறையாக இஸ்ரேலின் உயரிய விருதை டிரம்புக்கு வழங்க உள்ளோம். இஸ்ரேல், யூத மக்களுக்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காக வழங்கப்ப டுகிறது,'' என்றார்.

அடுத்தாண்டு இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் அதிபர் டிரம்ப் இந்த விருதை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us