sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்

/

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி: 40 பேர் மாயம்


ADDED : ஜன 23, 2024 02:31 AM

Google News

ADDED : ஜன 23, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணிற்குள் புதைந்து 7 பேர் பலியாயினர். பலர் மாயமாகினர்.

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்சுய் என்ற கிராமத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த 47 பேர் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் மண்ணில் புதைந்தனர். இதனால பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இந்த நகரில் கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வந்தநிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us