sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

/

வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்

3


ADDED : ஏப் 28, 2025 09:47 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 09:47 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மின்தடையால் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன.

வழக்கத்துக்கு மாறாக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாட்களில் இன்று திடீர் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை 3 நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களை பாதித்தது.

கிட்டத்தட்ட இந்த 3 நாடுகளிலும் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்தனர். குறிப்பாக ஸ்பெயினில் மாட்ரிட், பார்சிலோனா, செவில்லே, போர்டோ, லிஸ்பன் உள்ளிட்ட தொழில் துறை மையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மின்தடைக்கு காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாக வில்லை. இருப்பினும் இது ஒரு சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் நாடுகளில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்தடை எதிரொலியாக ரயில், விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பல்வேறு நகரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us