sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

/

17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

17 ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய 1 கோடி பேர்

6


UPDATED : ஆக 27, 2024 03:12 PM

ADDED : ஆக 27, 2024 03:09 PM

Google News

UPDATED : ஆக 27, 2024 03:12 PM ADDED : ஆக 27, 2024 03:09 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: கடந்த 17 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளி நாடுகளுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

பாகிஸ்தான் குடியேற்ற துறையின் விவர அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2008 முதல் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்ததில் தாய்நாட்டில் இருந்து 95 லட்சத்து 56 ஆயிரத்து 507 பேர் வெளிநாடுகளை நோக்கி சென்றுள்ளனர்.

2013 முதல் 2018 வரையில் நவாஷ் ஷெரீப் ஆட்சியில் இருந்த போது அதிகம் பேர் வெளியேறி உள்ளனர். 2015 ல் மட்டும் 9 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு சென்றுள்ளனர் . அதிகம் பேர் வேலை தேடி சென்றதாகவும், வளைகுடா நாடுகளான சவுதி, யு.ஏ.இ., ஒமன், கத்தார் நாடுகளுக்கு சென்றதாகவும், அடுத்தப்படியாக பிரிட்டன் சென்றதாகவும் தெரிகிறது.






      Dinamalar
      Follow us