sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி

/

 மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி

 மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி

 மொராக்கோ: ஒரு மணி நேர மழையால் வெள்ளம்: 37 பேர் பலி


ADDED : டிச 16, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 16, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரபாட்:: மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி: வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவின் அட்லாண்டிக் கடற்கரையோர மாகாணமான சபியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் 37 பேர் பலியாகினர்; காயமடைந்த, 14 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கே வரலாற்று சிறப்புமிக்க பழைய நகரத்தில் 70 வீடுகளும், வணிக நிறுவனங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us