sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு

/

 முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு

 முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு

 முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பு பயங்கரவாத குழுவாக அறிவிப்பு


ADDED : டிச 10, 2025 01:16 AM

Google News

ADDED : டிச 10, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளோரிடா: அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் வழக்கறிஞர் குழுக்களில் ஒன்றான, அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் என்ற அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக புளோரிடா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய முஸ்லிம் சிவில் உரிமைகள் மற்றும் வழக்கறிஞர் குழுக்களில் ஒன்றாக, சி.ஏ.ஐ.ஆர்., எனப்படும், அமெரிக்க - இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது.

இது இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ள, 'முஸ்லிம் சகோதரத்துவம்' என்ற அமைப்பில் தொடர்புடைய நபர்களால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

'இந்த அமைப்புகள் ஹமாஸ் மற்றும் 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்பு உடையவை' என, அமெரிக்காவின் புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசான்டிஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேலும், முஸ்லிம் சிவில் உரிமைகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us