sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

/

மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதல்: 40 பேர் பலியான சோகம்

1


ADDED : ஜன 09, 2025 10:28 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:28 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைபைடவ்: மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு, ராணுவத்திற்கும், ஆயுதம் ஏந்திய இன சிறுபான்மையினர், புரட்சி குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது. இதில், பல பகுதிகளை ஆயுதக்குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால், அந்நாட்டு மக்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம்ரீ தீவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 1:30 மணியளவில், மியான்மர் ராணுவம் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி எரிந்தன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.20க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர்.

இங்கு இணைய சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் ஏதும் இல்லை. இதனால், அக்கிராமத்தின் உண்மையான நிலவரம் பற்றி தகவல் வெளியாகவில்லை.






      Dinamalar
      Follow us