sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது

/

ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது

ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது

ரூ.5 கோடி போதை மாத்திரை நைஜீரிய பெண் அதிரடி கைது


ADDED : ஜூன் 21, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வரும் பஸ்சில் போதைப்பொருள் கடத்துவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மும்பை அருகே வந்த அந்த பஸ்சை, அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர்.

அப்போது மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர் உணவு பொட்டலங்கள் மற்றும் பழச்சாறு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்திய, 2.56 கிலோ மெத்ஆம்பெட்டமைன் மற்றும் ரேவ் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும், 544 கிராம் எக்ஸ்டசி போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு, 5 கோடி ரூபாய். போதை மாத்திரைகளை கடத்திய நைஜீரிய பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us