sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

/

நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

நிரவ் மோடி ஜாமீன் மனு லண்டன் கோர்ட் தள்ளுபடி

10


ADDED : மே 08, 2024 02:19 AM

Google News

ADDED : மே 08, 2024 02:19 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: ரூ. 12 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் கைதாகியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க லண்டன் கோர்ட் மறுத்தது.

பிரபல வைரவியாபாரி நிரவ் மோடி ,50 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார்.

இது தொடர்பாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறை வழக்கு பதிந்தது. 2019-ம் ஆண்டு லண்டனில் அந்நாட்டு போலீசாரால் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார்.

வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அவரை நாடு கடத்தி கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஜாமின் வழங்க கோரி நிரவ் மோடி ஏப். 16-ம் தேதி ஐந்தாவது முறையாக மனு செய்தார். அம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

************






      Dinamalar
      Follow us