sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

/

தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2


UPDATED : அக் 10, 2024 05:45 PM

ADDED : அக் 10, 2024 05:04 PM

Google News

UPDATED : அக் 10, 2024 05:45 PM ADDED : அக் 10, 2024 05:04 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்டாக்ஹோம்: தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறுவோர் பதக்கத்துடன், 8.4 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் பெறுவர். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த பணம் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசு அக்., 7 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us