sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பூச்சாண்டி காட்ட போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான்

/

பூச்சாண்டி காட்ட போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான்

பூச்சாண்டி காட்ட போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான்

பூச்சாண்டி காட்ட போர் ஒத்திகை நடத்திய பாகிஸ்தான்

12


ADDED : மே 02, 2025 06:31 AM

Google News

ADDED : மே 02, 2025 06:31 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் பாக்., ராணுவ தளபதி அசிம் முனீர், சிறிது நாளாக வெளியே தலைகாட்டவில்லை. இவர் பதுங்குக்குழிக்குள் இருப்பதாகவும், குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர் மாயமாகிவிட்டார் என கூறப்பட்ட நிலையில் நேற்று பாக்., ராணுவ தலைமையகம், இவர் இந்திய - பாக்., எல்லையில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் நடக்கும் போர் ஒத்திகை நிகழ்ச்சில் ராணுவ வீரர்களுடன் இருப்பதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது. காஷ்மீர், ராஜஸ்தான் எல்லைகள் உட்பட மூன்று இடங்களில், பாகிஸ்தான் தரைப்படை மற்றும் விமானப்படை போர் ஒத்திகை நடத்துவது குறித்த படங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

Image 1413025


தங்களிடம் எப்., 16, ஜெ. 10, ஜெ.எப்., 17 ரக போர் விமானங்கள் இருப்பதாகவும், பாக்., தம்பட்டம் அடித்துள்ளது. பாகிஸ்தானின் செயல்பாடுகளை பார்த்தால், இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டி, போரை 'யாசகமாக' பெறுவது போல் தோன்றுகிறது.






      Dinamalar
      Follow us