sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்

/

பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்

பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்

பாராலிம்பிக் பாட்மின்டன்; தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ்குமார்

1


ADDED : செப் 02, 2024 05:25 PM

Google News

ADDED : செப் 02, 2024 05:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாராலிம்பிக் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பைனலில் இந்திய வீரர் நிதேஷ்குமார் வெற்றிப்பெற்று தங்கம் வென்று அசத்தினார். இது நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது தங்கம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு (எஸ்.எல்.3) பைனலில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியலை எதிர்கொண்டார். இதில் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் டேனியலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா வெல்லும் 2வது தங்கப் பதக்கம் இது. ஏற்கனவே துப்பாக்கிச்சுடுதலில் அவ்னி லேகரா தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா, 22வது இடத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us