sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

/

பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

பாரிஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது

3


UPDATED : ஜூலை 27, 2024 03:46 PM

ADDED : ஜூலை 27, 2024 01:30 PM

Google News

UPDATED : ஜூலை 27, 2024 03:46 PM ADDED : ஜூலை 27, 2024 01:30 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஓலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரண்டு இந்திய அணிகளும் தோல்வியடைந்தன. தகுதி சுற்றில் ரமிதா ஜிண்டால் மற்றும் அர்ஜூன் பபுதா ஜோடி 6வது இடத்தை பிடித்தது.

இளவேனில் வளரிவன் மற்றும் சந்தீப் சிங் 12வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் இரு அணிகளும் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

துப்பாக்கி சூடுதல்

ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சரப்ஜோத், அர்ஜூன் சிங் தோல்வி அடைந்தனர்.



முன்னேற்றம்

துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பான்வார் தகுதி சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






      Dinamalar
      Follow us