sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

/

சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

சிங்கப்பூரில் 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது ஆளுங்கட்சி

5


UPDATED : மே 03, 2025 10:36 PM

ADDED : மே 03, 2025 07:29 AM

Google News

UPDATED : மே 03, 2025 10:36 PM ADDED : மே 03, 2025 07:29 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அக்கட்சியின் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார்.

சிங்கப்பூரில் இன்று (மே 03) பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடந்தது. ஆளும் கட்சி 32 புதிய முகங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்தது. 30 லட்சம் பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றனர். 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர். 97 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து ஓட்டளித்தனர்.

தேர்தல் முடிந்த நிலையில் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி(பிஏபி) 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆவார்.

எதிர்க்கட்சியான பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 ல் வெற்றி பெற்றது.

ரவி பிலிமேன் தலைமையிலான ஆர்டியு கட்சி 15 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us