sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

/

பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

2


UPDATED : ஜூலை 24, 2025 06:18 AM

ADDED : ஜூலை 24, 2025 12:51 AM

Google News

UPDATED : ஜூலை 24, 2025 06:18 AM ADDED : ஜூலை 24, 2025 12:51 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: பிரிட்டன், மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி இன்று (24.07.25) நள்ளிரவு 12 30 மணிக்கு லண்டன் சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக, றே்று(ஜூலை 23) பிரதமர் மோடி டில்லியில் இருந்து பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், துணிகள், வேளாண் உட்பட 99 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

பிரிட்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, நம் அண்டை நாடான மாலத்தீவுகளுக்கு ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாட்கள், பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக செல்ல உள்ளார். அந்நாட்டின் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சுவை சந்திக்கிறார்.

இதன் வாயிலாக, அதிபராக முஹமது முய்சு பதவியேற்ற பின் மாலத்தீவுக்கு முதன்முறையாக மோடி செல்ல இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us