sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

/

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

3


UPDATED : ஜன 05, 2024 04:23 AM

ADDED : ஜன 05, 2024 02:08 AM

Google News

UPDATED : ஜன 05, 2024 04:23 AM ADDED : ஜன 05, 2024 02:08 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் கின்சால் ஏவுகணைகள், உக்ரைனின் சீவ், கார்சீவ் ஆகிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதலில் வானுயர கட்டங்கள் தரமட்டமாகின. இதில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரில் வடகொரியா வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது. இதனை தேசிய அமெரிக்க தேசி பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us