sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

/

கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

கென்யாவில் 42 பெண்களைக் கொன்ற சீரியல் கொலைகாரன் கைது

3


ADDED : ஜூலை 16, 2024 12:35 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:35 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைரோபி: கென்யாவில் 42 பெண்களை கொலை செய்த சீரியல் கொலைகாரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோமைசி கலுஷா(33) என்ற அந்த நபர், 2022 முதல் மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்ததை போலீசிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களை கொடூரமாக கொலை செய்ததுடன், 9 பெண்களின் உடலை சிதைத்து அனைத்து உடல்களையும், செயல்படாத குவாரிக்குள் வீசி உள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவருக்கும் 18 முதல் 30 வயது வரை இருக்கும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

போலீசுக்கு தெரியாமல் 42 பேரை கொலை சம்பவம் நிகழ்ந்தது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொலையாளியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், லேப்டாப், 10 மொபைல் போன்கள், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகளை கைப்பற்றி உள்ளனர். குவாரியில் உடல்களை தேடி வரும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us