sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு

/

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு

நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு


ADDED : ஜூலை 27, 2025 07:11 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான் : மேற்காசிய நாடான ஈரானின் ஸாஹிதான் நகரில் உள்ள நீதிமன்றத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஆறு பேர் பலியாகினர். பாதுகாப்பு படை யினரின் பதிலடியில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஈரானின் சிஸ்தான் மற்றும் பாகிஸ் தானின் பலுசிஸ்தானை இணைத்து தனி நாட்டு கேட்டு போராடும் ஜெய்ஷ் - அல் - அதுல் பயங்கரவாதிகள் என தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us